உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
ஜப்பானின் பிரதமர் சிகெரு இஷிபா ராஜினாமா செய்ய உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில்;, சிக்கலான அரசியல் அழுத்தம் உருவாகியுள்ளது. லிபரல் டெமோகிராட்டிக் பார்ட்டி (LDP) தலைமைக்...
(தமிழில் தாமரைச்செல்வன்) டிரம்ப் நிர்வாகத்தின் திடீர் நடவடிக்கைகள் காரணமாக உலக அரசியல் ஒழுங்கு சீர்குலைந்து வருகின்றது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில்,...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 600 பேர் உயிரிழந்ததுடன், 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு...
உலகம் தற்போது புதிய பொருளாதார யுகத்தில் நுழைந்து வருகிறது. இனி விலைகள் வெறும் நுகர்வோர் தேவை அல்லது மத்திய வங்கியின் தீர்மானங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, பூமியின்...
ரஸ்சியாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், பெட்ரோ பாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்க் நகரத்திலிருந்து...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் எனவும், நியூயார்க் நகரில் நடைபெற...
ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன விமானம் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. டின்டா விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம்...
காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பலஸ்தீனிய நகரமான ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். உணவு உதவி மையங்களுக்கு அருகில் இன்று சனிக்கிழமை இந்த...
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் எதிர்வரும் 27ஆம் திகதி ஐக்கியராச்சியத்தில்...
தாய்லாந்து வனவிலங்கு செயல்பாட்டுக் குழுவின் அதிகாரிகள், வனவிலங்கு கடத்தலுக்கு முயற்சித்த இலங்கை நபரொருவரை, பாங்கொக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவரது...