தமிழர் பகுதியில் கடலில் காணாமல்போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு..!
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக இன்று (04.05.2026) மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் (02.05.2026)...









