வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் முல்லைத்தீவு மாவட்ட ரீதியான கலந்துரையாடலில் தங்களை அன்புடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
ஒருங்கிணைப்பாளர் : தவத்திரு வேலன் சுவாமிகள்
தேதி : 06.05.2026 புதன்கிழமை
நேரம் : காலை 10 மணி
இடம் : முல்லைத்தீவு ஊடக அமைய கட்டிடம், PWD வீதி, முல்லைத்தீவு.
இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு – ஏற்பாட்டுக்குழு
