இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்ட உந்துருளி..!
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தபால் நிலைய வீதியில் நேற்று இரவு (18.02.2026)புதன்கிழமை இரவு வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார்சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அத்துடன்...









