யாழ். பல்கலை கறுப்பு கொடி விவகாரம் – 3 மாணவர்களை விசாரணைக்கு..!
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு...









