உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
இன்று (31.07.2026) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
மன்னார் நகர பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் நேற்று வியாழக்கிழமை (30.07.2026) காலை இரு தரப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. தொடர்சசியாக குறித்த...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள கோம்பயன் மணல் இந்து மயானத்தின் முன்பாக உள்ள பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாநகரசபை உறுப்பினர் சேதுகாவலர்...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இவ்வருட ஆரம்பத்தில் 10நிமிடங்களில் கிடைத்த பல் மருத்துவசேவை தற்போது 20தினங்கள் தள்ளிப்போவது ஏன்? அன்று காலை(22/07/2026) 10 மணி இருக்கும். சாவகச்சேரி ஆதார...
2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 84,000-ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் 84,091 டெங்கு நோயாளர்கள்...
குரு பூர்ணிமா தினம் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலில் மிகச் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. ஆன்மீக வாழ்வில் உயர்வினை நல்கும் “குரு பூர்ணிமா” நிகழ்வானது மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன்...
தற்போதைய சமூகத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளதன் காரணமாக குடும்பக் கட்டமைப்பு மற்றும் மனித உறவுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்...
தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 30 ஆம் திகதி இன்று வெகுவிமர்சையாக நிறைவு பெற்றது. கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பக்தர்களால் “சின்னக் கதிர்காமம்” எனப் போற்றி...
தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு...