நெல்லியடி காவல்துறைக்கு எதிராக குடவத்தை மக்கள் ரஜீவன் MP யிடம் முறைப்பாடு..!
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குடவத்தை பகுதியில் மக்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதாகவும், பொலிசார் மக்கள் மீது மூர்க்க தனமாக தாக்குதல் மேற்கொள்வதாகவும்...









