நீதியின் ஓலம்-02 போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்..! அருட்தந்தை பொன்னுச்சாமி விஜயதாசன்
திட்டமிடப்பட்ட தமிழின சுத்திகரிப்புக்கும்- தமிழின படுகொலைக்கும் சர்வதேச நீதி கோரி இடம்பெறுகின்ற நான்கு நாள் நீதியின் ஓலம்-02 போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தாயகச் செயலணி...









