உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
இங்கிலாந்து அணி இலங்கை அணியை மூன்றாவது டி.20 போட்டியிலும் 12 ஓட்டங்களால் தோற்கடித்து, மூன்று போட்டிகளும் உள்ள தொடரில் 3–0 என்ற வெற்றியை பதிவு செய்துள்ளது. பல்லேகலையில்...
இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் மீனவர்கள் மீது மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்...
நாட்டின் பொருளாதார மையங்களின் முகாமைத்துவத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை ஒழுங்குபடுத்த தனி ஆணைக்கு ஒன்றை அமைக்க வேண்டும் என தேசிய...
78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வெளியிட்ட செய்தியில், நாட்டில் கடந்த காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாக்ரோ பொருளாதார முன்னேற்றங்கள் அனைத்துப் பிரதேசங்களிலும்,...
மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் 2026ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் சட்ட விதிகளை 73 மாற்றங்களுடன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த...
மனைவியும் மகனும் வீடு வந்து சேர்ந்தார்கள். புத்த பெருமானே நன்றி என்றார் ஒரு குடும்ப்த்தை காதலித்துக்கொண்டிருக்கும் தந்தை. யாரவர் கண்டுபிடித்து கொமன்ட்ல போடுங்க.
பல்கலைக்கழகங்கள் திருத்தம் சட்டமூலத்திற்கான சான்றிதழை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அங்கீகரித்தார். பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் தகவலின்படி, 1978ஆம் ஆண்டின் எண் 16 பல்கலைக்கழகச் சட்டத்தை திருத்தும்...
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சமீபத்திய சவால்கள் மத்தியிலும் நாட்டின் உறுதியான பயணத்தை நினைவுகூர்ந்தார். பல்வேறு தடைகள்...
வாடகைச் சட்டங்களில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக எழுந்துள்ள கவலைகளுக்கு விளக்கம் அளித்த நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, வீடுகளையோ கட்டடங்களையோ வாடகைக்கு விடும் தனிநபர்கள் அல்லது...
2025ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகள் மற்றும் விசாரணைகளின் தொடர்ச்சியாக, சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்திய தனிநபர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து ஏற்பட்ட நட்ட ஈடாக 90 மில்லியன் ரூபாவுக்கும்...