செம்மணியில் மீட்கப்படும் என்புகூடுகள் யாருடையவை என அடையாளம் காணும் பணிகள் முடக்கம்..!
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து தொடர்ச்சியாக என்புகூடுகள் மீட்கப்படுகின்றனவே தவிர , அவை யாருடையவை என்பதை அடையாளம் காணும் பணிகள் ஓராண்டாகியும் இன்னும் முடக்கப்பட்டுள்ளன எனவே நாளைய...









