தமிழின அழிப்பு நினைவகமானது காலத்திற்கேற்ற அறப்பணியென கனேடிய உயர்ஸ்தானிகரிடம் சிறிதரன் எம்.பி. தெரிவித்துள்ளார்
கனடாவின் பிரம்டன் நகரில் ஈழத்தமிழர்களுக்கான இனப்படுகொலை நினைவுத்தூபி நிறுவப்பட்டமை, காலப்பெறுமதி மிக்க ஒரு முக்கிய நிகழ்வாகும். இதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன்,...








