உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
2027 ஆம் ஆண்டு முதல் தரம் ஆறுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊவா வெல்லஸ்ஸ...
சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ள ‘ஆரோக்யா’ செயற்றிட்டத்திலிருந்து இன்று (02.03.2026) முதல் விலகுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்...
கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம்...
நேர்காணல் தவராசா சுபேசன் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரும்-சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான க.தர்ஷனுடன் கிராமத்தினுடைய அனர்த்த நிலைமை மற்றும் தேவைப்பாடுகள்...
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குடவத்தை பகுதியில் மக்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதாகவும், பொலிசார் மக்கள் மீது மூர்க்க தனமாக தாக்குதல் மேற்கொள்வதாகவும்...
ஜெனவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61-ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சுமித் தசநாயக்க, நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க...
இலங்கையில் பல்வேறு கொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பாதாள உலகக் கும்பல் தலைவனான ஜனித் மதுஷங்க டி...
மண்டதீவு தீவில் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டமானது, சுற்றுச்சூழல் பரிந்துரைகளை மீறி முன்னெடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை...
நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் பாரிய அளவிலான எரிவாயு இறக்குமதியினை முன்னெடுத்துள்ளன. லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 3,700...
இலங்கை மின்சார சபையின் கட்டமைப்பில் நிலவும் தீர்க்கப்படாத சிக்கல்கள் மற்றும் கொள்கை ரீதியான குறைபாடுகள் காரணமாக, தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட...