காணி அபகரிப்பு வர்த்தமானியை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
காணி நிர்ணய சட்டம் பிரிவு 4 இற்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி...









