“குண்டு கண்டுபிடிப்பு… குழப்ப விசாரணை! அனைத்து புனித தேவாலய வழக்கு எங்கே?”
அனைத்து புpனித தேவாலய வளாகத்தில் கை குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றம் குறித்த தகவலும் வழங்கப்படவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது....









