புத்தகம் இல்லா பள்ளி? ஆறாம் தரத்தில் ஆரம்பிக்கும் கல்வி பதற்றம்
ஆறாம் தர மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களில் கடும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் ஆறாம் தர வகுப்புக்கான...









