உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
முள்ளிவாய்க்கால் வைகாசி 18 – ஈழத் தமிழர் வரலாற்றில் நேர்ந்த ஓர் ஊழிப் பெருவெள்ளம் (பிரளயம்) அது எல்லாவற்றையும் மூழ்கடித்து விட்டது. பழைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் எல்லாவற்றையும்...
நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல..! உண்ணும் உணவு தானியங்களில் நவதானியங்கள் என்று ஒன்பது தானியங்களை நிர்மாணித்தான் தானியங்களுக்கு அதிபதியாக நவக்கிரகங்கள் என்று ஒன்பது கிரகங்களையும் அமைத்தான்...
மண்டூர் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே சுமார் நாற்பது மைல்களுக்கப்பால் அமைந்துள்ள ஒரு கிராமம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய...
1992–1993 ஆம் ஆண்டுகளில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகம் முன்னெடுத்த வேளாண்மை போட்டி, அந்தக் காலகட்டத்தில் தமிழீழத்தில் நடைமுறையில் இருந்த பொருளாதார மற்றும் வேளாண்மை மேம்பாட்டு முயற்சிகளை...
சுவிஸ் லவுசான் நகராட்சித் தேர்தல் 2026 ஐ முன்னிட்டு, தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளம் வேட்பாளர் அக்சனா குமாரசாமி போட்டியிடுகிறார். அரசியல் மற்றும் நிர்வாகத்துறையில் உயர் கல்வி...
இலங்கைத் தீவின் பூர்வகுடிகளான தமிழர்கள், இன்று அந்தத் தீவில் ஒரு சிறுபான்மை இனமாக மாற்றப்பட்டிருப்பது இயற்கையாக நடந்த ஒன்றல்ல.. இலங்கை மண்ணின் வந்தேறிகளே 74% இருக்கும் போது,...
இலங்கை அரசால் சிங்கள குடியேற்றத்திற்குப் பிறகு ‘வெலிஓயா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும், மணலாறு என்ற பெயர் தமிழர் வரலாற்றில் ‘இதய பூமி’ என அழைக்கப்பட்ட...
ஒவ்வொரு துளி நீரையும் பயன்படுத்துவோம். எந்தவொரு நீராதாரமும் வீணாக்கப்படாமல் திட்டமிட்ட அடிப்படையில் சேமிக்கப்பட்டு மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும் சுற்று சூழல் சமநிலையை பேணும் நடவடிக்கைகளுக்காகவும், நகர அபிவிருத்தி,...
முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின்...
19-02-1986 அன்று இன்றைய நாளில் அம்பாறை உடும்பன் குளப்பகுதியில் 120 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த 40ஆவது மறக்க முடியாத நினைவு நாள் இலங்கை...