உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா நேற்றைய தினம்(12.03.2026) யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய...
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், லண்டன்- இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் நடத்திய மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம்...
கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் சிக்கி, அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது சிறுவன்...
கடல் சார் விஞ்ஞானம் மற்றும் சூழலியல் தொடர்பான ‘அயோரா’ சிறப்புச் செயற்திறன் மையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து, இலங்கை மார்ச் 11 ஆம் திகதி ‘அயோரா’ தினத்தைக்...
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் மற்றும் நவீன ஆயுதங்கள் கடத்தப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடி படகுகள் இன்று (1203.2026) திக்ஓவிட்ட மீன்பிடித்...
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD)...
சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த விடயத்தை, உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள், சூரியன் செய்திச் சேவைக்கு...
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓமன் தனது முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான மினா அல் ஃபஹாலில் இருந்து அனைத்து கப்பல்களையும் வெளியேற்றியுள்ளதாக ப்ளூம்பெர்க் நியூஸ் இன்று வியாழக்கிழமை செய்தி...
குவைத் சர்வதேச விமான நிலையம் பல ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த...