உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
கொழும்பு கோட்டை நீதவான்; நீதிமன்ற நீதிபதி நிலுபுலி லங்கபுரா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை அதாவது இன்று வரை விளக்கமறியலில் வைக்க...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் நாட்டை ‘ஒழுங்கற்ற ஆட்சிக்குள் இட்டுச் செல்கிறது’ என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டு அறிக்கை ஒன்றில்...
செம்மணி மனித புதைகுழிகளைச் சுற்றியுள்ள உண்மைகளை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தி வரும் 29ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரிய கையெழுத்து...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, நாளை ஆகஸ்ட் 26 அன்று கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தோற்றமளிக்க வருகை தர இருக்க இருந்தார். ஆனால், தற்போது உடல்...
தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று நிறைவுக்கு வந்தது. அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாட்டின்பேரில் பணிப்புறக்கணிப்பு உடனடியாக முடிவுக்கு வந்ததாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, அரச நிதி மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை விளக்கமறியலில்...
பல தசாப்தங்களாக ‘மிஸ்டர் க்ளீன்’ என்ற பெயரில் அரசியலில் அறியப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, ஊழலால் களங்கமில்லாத தலைவராகக் கருதப்பட்டார். ஆனால் 2015இல் மத்திய வங்கி பத்திர மோசடி...
இலங்கையின் தபால் சேவைகள் கடந்த ஆகஸ்ட் 17 முதல் முடிவில்லா வேலைநிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 19 கோரிக்கைகளில் 17ஐ அரசு ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், மேலதிக நேரக்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கைது செய்ய எந்தத் திட்டமும் இல்லையென பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது...
மட்டக்களப்பில் 18 வயது இளைஞர் ஒருவர் தன்னை தாய்தந்தையற்று வளர்த்த உறவினரின் வீட்டிலிருந்த 16 பவுண் தங்க ஆபரணங்களை திருடிய சம்பவத்தில், குறித்த இளைஞனும், அவரது நண்பனும்,...