உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊழியர் சேமநல நிதி தொகையை ஒரே தடவையில் வழங்குவதற்கு பதிலாக, ஓய்வுக்கால ஓய்வூதியமாக வழங்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம்...
இன்றிரவு நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தப்படுவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் ஓட்டோ டீசல் விலை 2 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர் டீசல்...
நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இன்று (ஜனவரி 5) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வத்தளை நீதவான்...
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவதை தொடர்பில், தமிழரசுக் கட்சியிடமிருந்து தனக்கு தனிப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் வந்ததில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அந்த விடயம் தொடர்பில்...
வடக்கு மாகாணத்திற்கு ரஷ்ய சுற்றுலாதுறை பயணிகள் வருகை தருவது மிகவும் குறைவாக இருப்பதாக இருப்பதாக ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் வடக்கு மாகாண ஆளுநரிடம் கவலை...
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி மரணம் சம்பந்தமான ஆரம்ப புலனாய்வு விசாரணை நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இன்று (05) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்க காலத்தில்,...
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சுமார் 500 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த...
முன்மொழியப்பட்ட கல்வி மாற்றங்களை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன், அவற்றை ஒரு வருடம் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது....
நாட்டின் கல்வி மாற்றங்கள் எதிர்காலத்தை நோக்கி அமைய வேண்டிய அவசியம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தெரிவித்துள்ளார் உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப கல்வி முறையை புதுப்பிக்காவிட்டால்,...