உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
புதிய சட்டமா அதிபரை நியமிப்பது தொடர்பான விவகாரத்தில், பொதுநிதி குழு தலைவர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா மேற்கொண்ட தலையீட்டு முயற்சியை, சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்ன...
இந்தியா – இலங்கை இடையிலான நில இணைப்பு திட்டம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த திட்டத்திற்கான விரிவான திட்ட...
சமூக ஊடகங்களில் நடைபெறும் மோசடிகள் மற்றும் இணைய வழி நிதி ஏமாற்றங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்ற விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில்...
எலான் மஸ்க் தலைமையிலான சமூக ஊடக தளமான எக்ஸ் தளம் தனது புதிய அல்கோரிதத்தை எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் பொதுமக்களுக்கு திறந்துவிடவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இயற்கை...
உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை வலுப்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க,அறிவித்துள்ளார். உயர் வருமானம் கொண்ட சுற்றுலாப்...
பொது பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் மீண்டும் மீண்டும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...
இந்திய நிதியுதவியின் கீழ் இலங்கையின வடக்கு ரயில்வே பாதையின் முழுமையான மறுசீரமைப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ‘டிட்வா’ சூறாவளி காரணமாக ரயில்...
இதற்கமைய, சிவில் விமான சேவைகள் ஆணைக்குழு ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் விதமான சட்டவடிவமைப்பை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. சிவில் விமான சேவைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த...
அல் மீஸான் பௌண்ட்ஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தின் கல்வி, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கத் துறையில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த மாணவர்களை...
தெஹிவளை மரீன் டிரைவ் பகுதியில், பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் பின்னணியில், உணவகம் ஒன்றின் உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 55 வயதுடைய ஏ.டி. சனத் பாலசூரிய ஆராச்சி...