பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம்..! நீதி அமைச்சர் ஹர்ஷன
கிளிநொச்சி இளைஞன் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை. விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரணத்தால் தான் கைது செய்யப்பட்டார்....









