இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு பதிலளித்தார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார். 2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக...









