செய்திகள் முக்கிய செய்திகள்

ரஸ்சியர்கள் வடக்கிற்கு வர விரும்புவதில்லையென ஆளுநரிடம் ரஸ்சிய தூதுவர் சுட்டிக்காட்டு.

  • Jan 5, 2026 - 05:04 PM
  • 0 Comments

வடக்கு மாகாணத்திற்கு ரஷ்ய சுற்றுலாதுறை பயணிகள் வருகை தருவது மிகவும் குறைவாக இருப்பதாக இருப்பதாக ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் வடக்கு மாகாண ஆளுநரிடம் கவலை வெளியிட்டுள்ளார் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன், ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யனுடன் இன்று அவரது செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். பல தசாப்தங்களுக்கு பிறகு யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட ரஷ்யத் தூதுவரை ஆளுநர் வரவேற்றார். இச்சந்திப்பில் ரஷ்யத் தூதுவர், இலங்கைக்கு அதிகளவில் ரஷ்யச் சுற்றுலா […]

உள்ளூர் செய்திகள்

நாடு முழுவதும் அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் உணவில் புரட்சி

  • Jan 5, 2026 - 04:45 PM
  • 0 Comments

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான, சுவையான மற்றும் போஷாக்கு நிறைந்த உணவுகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சு விசேட வேலைத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முன்னோடித் திட்டம் நாளை (ஜனவரி 06) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாரம்பரிய ஒரே தட்டில் உணவு வழங்கும் முறைக்கு பதிலாக, சோறு, காய்கறிகள், கீரை, இறைச்சி, மீன், முட்டை போன்றவை தனித்தனியாக வைக்கப்பட்ட விசேட தட்டுகளில் பரிமாறப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் நோயாளர்களுக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் 12 வயது சிறுமி மரணம்: இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

  • Jan 5, 2026 - 04:35 PM
  • 0 Comments

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி மரணம் சம்பந்தமான ஆரம்ப புலனாய்வு விசாரணை நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன் வெளியிட்ட தகவலின்படி, அறிக்கையில் 03 முக்கிய பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள்: சம்பவத்தின் போது மருத்துவமனையில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதால், அது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை, சாதாரண […]

விளையாட்டு

முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிப்பு: வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்பிற்கு தடை

  • Jan 5, 2026 - 04:24 PM
  • 0 Comments

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவித்த பின்னர், வங்கதேச அரசு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை அந்நாட்டில் ஒளிபரப்புவதற்கும் இணையத்தில் ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் காலவரையற்ற தடையை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை இந்த தடை நிலவி இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. வங்கதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘மார்ச் 26, 2026 முதல் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் […]

உலகம்

ரஸ்சிய ஜனாதிபதியின் புதினின் இல்லம் குறிவைக்கப்படவில்லை – டிரம்ப்

  • Jan 5, 2026 - 04:16 PM
  • 0 Comments

உக்ரைன் டிரோன் தாக்குதல் – புதினின் இல்லம் குறிவைக்கப்படவில்லை என டிரம்ப் உறுதிப்படுத்தினார் கடந்த வாரம் நோவ்கோ பிராட் பிராதியத்தில் புதினின் அரசு இல்லத்திற்கு உக்ரைன் டிரோன் தாக்குதல் நடைபெற்றதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது. ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ், இந்த தாக்குதல் புதினை குறிவைத்து நடந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையில், புதினின் இல்லத்தை குறிவைத்து தாக்குதல் நடைபெறவில்லையென உறுதியாக மறுத்துள்ளார். அமெரிக்க […]

உள்ளூர் செய்திகள்

அரசுக்கு எதிராக ஒன்றிணையுமாறு நாமல் அறை கூவல்

  • Jan 5, 2026 - 02:42 PM
  • 0 Comments

அரசாங்கத்துக்கு எதிராக, பரந்த அளவிலான ஒன்றுபட்ட எதிர்க்கட்சிக் கூட்டணி அவசியம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார். நாட்டின் எதிர்காலத்தை மாற்றுவதற்கான ஒரே நடைமுறை வழி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியே என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் ஒற்றுமை இல்லாவிட்டால் நாடு பலவீனமடையும் என்ற தனது தந்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கருத்தையும் நாமல் ராஜபக்ஸ இங்கு நினைவூட்டினார். இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவதற்காக […]

உள்ளூர் செய்திகள்

சூறாவளிக்குப் பின் மீள்கட்டுமானத்துக்கு ஏற்ற இடங்கள் அடையாளம் காணப்படுகின்றது.

  • Jan 5, 2026 - 02:33 PM
  • 0 Comments

சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், மீள்கட்டுமானத்துக்கு ஏற்ற இடங்களை அடையாளம் காணவும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் விசேட குழுக்களை களமிறக்கியுள்ளது. அடுத்த மூன்று வாரங்களாக இந்த குழுக்கள் நேரடி கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் சமன் ஜயசிங்க தெரிவித்தார். புதிய வீடுகள் அமைக்க ஏற்ற பாதுகாப்பான பகுதிகளையும், அதிக அபாயம் உள்ள பகுதிகளையும் இவ்வாய்வுகள் மூலம் கண்டறியப்படவுள்ளதாக அவர் கூறினார். சூறாவளியில் சேதமடைந்த பாலங்கள், வாய்கால்கள் […]

உள்ளூர் செய்திகள்

பொலிஸாரை மக்கள் கேவலமாக நினைக்கின்றனர் என்கிறார் அமைச்சர் அன்ந்த விஜயபால

  • Jan 5, 2026 - 02:24 PM
  • 0 Comments

மக்களின் நம்பிக்கையைப் பெறும் திறமையானதும் ஊழலற்றதுமான பொலிஸ் சேவையை உருவாக்க வேண்டிய அவசியம் மிக அவசரமானது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, வலியுறுத்தியுள்ளார். அரச சேவைகள் தொடர்பாக, குறிப்பாக பொலிஸ் துறையைச் சுற்றி சமூகத்தில் நிலவும் எதிர்மறை கருத்துகளை தாம் நன்கு அறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்காக அரசு உறுதியுடன் செயல்படுவதாக தெரிவித்தார். சமூகத்தில் அரச சேவைகள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன் அதில் பொலிஸ் துறையும் விதிவிலக்கல்ல. திறமையானதும் ஊழலற்றதுமான […]

உள்ளூர் செய்திகள்

வேலன்சுவாமி உட்பட்ட 5வருக்கு சொந்த பிணை- திஸ்ஸ விகாரை வழக்கு.

  • Jan 5, 2026 - 02:08 PM
  • 0 Comments

தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வேலன் சுவாமி உட்பட முன்னர் கைது செய்யப்பட்ட ஐவரும், மேலதிகமாக அழைப்பாணை விடுக்கப்பட்டவர்களும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி எஸ். ஸ்ரீகாந்தா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்படுவரா?

  • Jan 5, 2026 - 01:57 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இன்று (05) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்க காலத்தில், விவசாய அமைச்சின் நடவடிக்கைகளுக்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் ஒரு கட்டிடம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அக்காலத்தில் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய ரிஷாட் பதியுதீனிடமிருந்து வாக்குமூலம் பெறும் நோக்கில் அவர் இன்று விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதற்கமைய, […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp