செய்திகள்

இலங்கையர்கள் 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

  • Nov 5, 2024 - 02:32 PM
  • 0 Comments

உலகில் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கை 94 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக தெரிவு செய்யப்பட்டு சிங்கபூர் மக்கள் விசா இல்லாமல் 195 நாடுகளுக்கு பயணிக்கலாம். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்த நாட்டு மக்கள்; 192 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம் அமெரிக்கா […]

செய்திகள்

ஜனாதிபதி அநுரவின் உருவத்துடன் போலி நாணயத்தாள்; சந்தேக நபர் கைது

  • Nov 5, 2024 - 02:20 PM
  • 0 Comments

அநுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாள் தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேக நபர் நேற்று (04) பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாணயத் தாள்களை அச்சிட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியான நிலையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் அரசம் மத்திய வங்கியும் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்படவில்லையென மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

செய்திகள்

சிறை கைதிகளுடன் பாலுறவில் ஈடுபட்ட இரண்டு சிறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் !

  • Nov 5, 2024 - 12:37 PM
  • 0 Comments

மகசீன் சிறைச்சாலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் சிலருடன் இரண்டு அதிகாரிகள் தொடாந்து பாலியல் ரீதியாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர் அவ்வாறான இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக சிறைச்சாலை திணைக்கள நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது சிறைச்சாலை அதிகாரி மற்றும் சேமிப்புத் திணைக்களத்தின் பாதுகாவலர் ஆகியோரே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்ட இருவரையும் உடனடியாக ; பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை […]

செய்திகள்

திருமலையில் அண்ணியை கூரிய ஆயுதத்தால் தாக்கி மைத்துனன் படுகொலை செய்துள்ளார் ?

  • Nov 5, 2024 - 11:03 AM
  • 0 Comments

திருமலையில் தனியார் வைத்தியசாலையில் 63 வயதுடைய வயோதிப பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக திடீர் மரணவிசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார் உயிரிழந்த வயோதிப பெண் கணவருக்கு சொந்தமான தனியார் வைத்தியசாலையின் 03வது மாடியில் வசித்து வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார் இந்த கொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் கணவரது சகோதரனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்

செய்திகள்

ரணிலின் சீனிக்கான விசேட வர்த்தக பண்ட வரியை அநுர அரசு தொடர்ந்தும் வசூலிக்கும்

  • Nov 5, 2024 - 08:40 AM
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் கிலோ சீனிக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியில் எவ்வித மாற்றமும் செய்யாது தொடர்ந்தும் நீடிக்க அநுர அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது ரணில் அரசினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டிருந்தது குறித்;த விரி செலுத்துவதற்கான காலப்பகுதியானது இம்மாதம் அதாவது நவம்பர் முதலாம் திகதி முடிவடைகின்றது ஆயினும் விலைகளை குறைப்பதாக […]

செய்திகள்

நாளை முதல் ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை பதிவு செய்ய முடியும்

  • Nov 5, 2024 - 06:31 AM
  • 0 Comments

கடவுச்சீட்டைம க்கள் பெற்றுவதற்கான நெருக்கடிக்கு தீர்வு காண குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது இதனுடாக மக்கள் இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க முடியுமென குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை முற்கூட்டியே பதிவு செய்ய முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.எம்.டி.நிலுஷா பாலசூரிய அறிவித்துள்ளாhர் இந்த புதிய பொறிமுறையானது நாளை (06) முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்ட்டுள்ளது அத்துடன் […]

உள்ளூர்

ரணில் நரித்தனம் உடையவர் என தமிழர் தரப்பு நினைக்கின்றார்கள் ஐ.தே.க.

  • Nov 5, 2024 - 06:19 AM
  • 0 Comments

அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொய்யான வாக்குறுதிகள் , பொய்யான வேஷங்களை கண்டு மக்கள் ஏமாற கூடாது என யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் நவரட்ணராஜ் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்று (4) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாhர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கடந்த 2005ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி இருந்தால், தமிழ் மக்கள் அழிவுகளை […]

உள்ளூர்

தேர்தலில் ஊடக ஆக்கிரமிப்பு உண்மை தானோ?

  • Nov 4, 2024 - 06:05 PM
  • 0 Comments

தமிழரசுக் கட்சியில் ஆசனம் வழங்கப்படாமையால் கட்சியிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அண்மையில் ஜனநாயகத் தமிழரசு கூட்டமைப்பை ஆரம்பித்து மாம்பழ சின்னத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சகிதம் தேர்தில் களமிறங்கியுள்ளாhர் இந்த கூட்டின் செயலாளராக காணப்படும் அகிலன் முத்துகுமார் கூட சுதந்திரன் பத்திரிகை நிர்வாக இயக்குனராக இருந்து அந்த பத்திரிகையை முற்றுமுழுதாக தனது அரசியல் விளம்பரத்துக்கு உபயோகித்து வருகிறார். ஏற்கனவே யாருமே வாசிக்காத அவரது பத்திரிகை;கு விளம்பரக்கட்டணமாக ஒருகோடியை சஜித்திடம் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற பெருமை […]

செய்திகள்

தமிழ் தேசிய அரசியல் பரப்பை கையகப்படுத்த புலம்பெயர் முதலாளிகள் முயற்சிக்கின்றனர்

  • Nov 4, 2024 - 05:19 PM
  • 0 Comments

தமிழ் தேசிய அரசியல் பரப்பை முன்னர் உதயன் பத்திரிகை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அப்போது அதன் ஆசிரியராக சிரேஸட்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் பணியாற்றினாhர் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமைத்து தேர்தல் அரசியலில் இறங்கிய போது கூட்டனி தலைவர் ஆனந்தசங்கரிக்கு பயந்தனர் என பரவவாக பேசபப்பட்ட விடயமாகும். ஆயினும் மகேஸ்வரனை அன்று வெல்லப்பண்ணியது வித்தியாதரனின் ஊடகவியல் என்பது ஊடகவியல் தெரிந்தவர்கள் மறுத்து பேச முடியாத விடயமாகும். இன்று உதயன் பத்திரிகையின் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp