உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்..!

வவுனியாவில் சகோதரியை கத்தியால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா – சொக்கடிப்புளவு பகுதியை சேர்ந்த பவளரத்தினம் செல்வமலர் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் சகோதரன் நேற்றைய தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தர்க்கப்பட்டு , சகோதரி மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
அதில் படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மீட்டு, வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்,
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பூவரசன்குளம் பொலிஸார் , கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்