செய்திகள்

அரசியல் தீர்வும் அபிவிருத்தியுமே வீட்டுக் கட்சியின் இலக்கு – சத்தியலிங்கம்!

  • Nov 6, 2024 - 05:48 PM
  • 0 Comments

அரசியல் தீர்வைநோக்கிய பயணத்துடன் கூடிய அபிவிருத்தியே தமிழரசுக் கட்சியின் இலக்கு என முன்னாள் மாகாணசபை சுகாதார அமைச்சரும் வைத்தியருமான சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார் வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதோடு நடைமுறைக்கேற்ப பொருந்தக்கூடிய வழிமுறைகளை ஆராயந்து புதிய அரசுடன் தேவைக்கேற்ப இணைந்து செயற்படவுள்ளதாக அவர் தெரிவிததுள்ளார் அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கவும் […]

உலகம்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

  • Nov 6, 2024 - 01:32 PM
  • 0 Comments

  வெற்றியின் பின்னரான டொனால்டு டிரம்ப்பின் உரை என் வெற்றிக்கு பாடுபட்ட குடும்பத்தினருக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்சபையிலும் வெற்றியை பதிவு செய்துள்ளோம். இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மக்களின் நம்பிக்கையை காப்பேன். எனது வெற்றி அமெரிக்காவுக்கு நிவாரணியாக இருக்கும். ஏராளமான தடைகளை தாண்டி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். நான் அனைவரும் இணைந்து வரலாற்றை உருவாக்கியுள்ளோம். சட்டவிரோத குடியேற்றம் தடுத்து நிறுத்தப்படும். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற உழைப்போம்.

உள்ளூர்

ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை கட்சிக்கு வாக்களிக்க கோரியவர்கள்

  • Nov 6, 2024 - 01:03 PM
  • 0 Comments

இப்போது வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க கோருகின்றாhர்கள்- டெலோ சுரேந்திரன் சிங்கள நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றவர்களை மக்கள் இனம் கண்டு அவர்களை அரசியல் பரப்பிலிருந்து அகற்ற வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளாhர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை கட்சியின் பிரதிநிதியான சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு கோரியவர்கள், ஒரு மாதத்தில் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு […]

செய்திகள்

காலி முகத்திடல் பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நிபந்தனைகளுடன் தளர்வு

  • Nov 6, 2024 - 12:39 PM
  • 0 Comments

காலி முகத்திடலை சமய வழிபாடுகளுக்காக மாத்திரமின்றி ஏனைய நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகளுடன் வழங்க முடிவு எடுக்கப்ட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி காலி முகத்திடலை சமய நடவடிக்கைகள் அல்லாத ஏனைய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதி இல்லை என்ற தீர்மானத்தை அமைச்சரவை நிறைவேற்றியது. இந்நிலையில், அநுர அரசு காலி […]

உள்ளூர்

சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • Nov 5, 2024 - 11:54 PM
  • 0 Comments

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாதவர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர் இன்று (05) மாலை தேர்தல் பரப்புரைக்காக காரில் பயணித்த போது கார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது காரில் சசிகலா ரவிராஜ் இருந்த போதிலும் காயங்கள் எதுவும் இன்றி தப்பியுள்ளதாக தெரியவருகின்றது சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு […]

உள்ளூர்

ஊழல் பேர்வழியான ஒருவரை பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அநுர அரசு நியமித்துள்ளது- ஈபிடிபி.

  • Nov 5, 2024 - 09:47 PM
  • 0 Comments

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக பல்வேறு ஊழல் மோசடிளில் ஈடுபட்ட ஒருவரை நியமித்தமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வாறு ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஊழலை ஒழித்து மாற்றத்தை கொண்டுவருவதாக […]

உள்ளூர்

வவுனியாவில் மனைவியின் தாயின் வாயில் வெடி வைத்தார் மருமகன்

  • Nov 5, 2024 - 09:09 PM
  • 0 Comments

  வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இடியன் துவக்கு என அழைக்கப்படும் நாட்டு துப்பாக்கியுடன் மாமியின் வீட்டிற்கு சென்ற மருமகன் மாமியில் வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளாhர். படுகாயமடைந்த 54 வயதுடைய பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாhர் சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைசேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்  

செய்திகள்

தாயின் 3 கை விரல்களை கட்டையில் வைத்து வெட்டி துண்டித்த மகன்?

  • Nov 5, 2024 - 06:41 PM
  • 0 Comments

தாயின் மூன்று கை விரல்களை இழுத்து கட்டையொன்றில் வைத்து துண்டித்த சம்பவமொன்று தென்னிலங்கையின் வெல்லவாய பொலிஸ் பிரிவில் நடைபெற்றுள்ளது தாயின் மூன்று விரல்களையும் மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து துண்டித்த பின் சொந்த சகோதரியை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளாhர் மகனால் தாக்குதலுக்கு இலக்கான தாய் மற்றும் சகோதரி சிகிச்சைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பின் தாயார் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாhர் சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை நடத்திய […]

செய்திகள்

அநுர அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் இன்று முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

  • Nov 5, 2024 - 06:21 PM
  • 0 Comments

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கமே கொழும்பு பிரதேசத்தில் இன்று (05) பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவிலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பேரணியாகச் சென்றனர் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களை ஒடுக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களுக்கு பல்கலைக்கழக […]

செய்திகள்

அநுர கொடுத்த தேர்தல் கால வாக்குறுதிகள் அனைத்தும் இன்று காலாவதியாகியுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.

  • Nov 5, 2024 - 02:50 PM
  • 0 Comments

தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றையேனும் அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லையென தெரிவித்த ரணில் விக்ரமசிங்க நாட்டை அநுர அரசினால் தொடர்ந்தும் ஆட்சி செய்ய முடியாது என்பதை அரசாங்கம் நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாhர் மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்குவதற்கு எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுத்திருந்தோம். அப்போது அநுர சொன்னார் உடனடியாக வழங்க வேண்டும் என இப்போது அவர் ஜனாதிபதியான பின் அரச ஊழியர்களின் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp