யாழில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 8பேர் கைது 6 பேரின் வயிற்றுக்குள் தங்கக்கட்டிகள்..!
யாழ்ப்பாணத்தில் இருந்து நாக பட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்ல முற்பட்ட 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை தங்க கட்டிகளை கடத்தி செல்லும் நோக்குடன் தமது உடைமையில் வைத்திருந்த இரண்டு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது, காங்கேசன்துறையில் இருந்து சிவகங்கை கப்பல் மூலம் நாகப்பட்டணத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை செல்லவிருந்த கப்பலில் பயணிக்க தயாராக 146 […]









