சொந்த காசில் சூணியம் வைத்துக்கொண்ட மத்ரசா பாடசாலையின் அதிபர்
அம்பாறை காரைத்தீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மத்ரசா பாடசாலையின் அதிபர், ஆசிரியரையும் கைது செய்துள்ளனர் அத்துடன் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 26ஆம் திகதி மத்ரசா பாடசாலை முடிந்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு செல்ல பேரூந்து இல்லாததால், வீதியில் நின்றுள்ளனர் அவ்வழியே சென்ற உழவு இயந்திரத்தில் செல்லுமாறு மாணவர்களை அறிவுறுத்தியதோடு அதற்கான பணத்தையும் […]









