வித்தியா:கொலையாளிகளிற்கு விடுதலையில்லை..!
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் படுகொலை வழக்கில், குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இன்று புதன்கிழமை அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. ‘சுவிஸ் குமார்’ என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்ட நான்கு பிரதான குற்றவாளிகளுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.யாழ்ப்பாணம் சுற்றுலா தண்டனைக்கு எதிராகக் குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் குழாம் நிராகரித்தது. வழக்கில் தொடர்புடைய ஏனைய இரண்டு குற்றவாளிகளின் […]









