உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செம்முகம் ஆற்றுகைக் குழுவின் நாடக விழா..!

  • Mar 25, 2026 - 11:25 AM
  • 0 Comments

அனைவரும் வாரீர் உலக நாடக தினத்தை முன்னிட்டு செம்முகம் ஆற்றுகைக் குழுவின் ஏற்பாட்டில் 26.03.2026 வியாழக்கிழமை மற்றும் 27.03.2026 வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவை அரங்கத்தில் நாடக அரங்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அந்தவகையில் வியாழக்கிழமை பிற்பகல் 4மணிக்கு சிறுவர்களுக்கான அரங்க வெளி நிகழ்வும் அதனைத் தொடர்ந்து 5மணிக்கு செம்முகம் ஆற்றுகைக் குழுவின் எங்கே எங்கே குடை எங்கே?, பூமணி ஆகிய நாடக ஆற்றுகை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. 27.03.2026 வெள்ளிக்கிழமை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்..!

  • Mar 25, 2026 - 11:21 AM
  • 0 Comments

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதாக நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல்.பிரதீப் பியதர்ஷன பெரெரா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளர். நாட்டில் அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்ட தினமாக நேற்று முன் தினம் பதிவதானது. நேந்றைய மின்சாரத் தேவையானது 3,089 மெகாவோட் ஆகப் பதிவாகியுள்ளது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரை மின்சாரத் தேவையானது […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

  • Mar 25, 2026 - 11:18 AM
  • 0 Comments

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 2026 யால பருவத்திற்கான உரக் கையிருப்பினை தடையின்றி பேணுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று (24.03.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பதற்றங்களால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டார். அத்துடன் 2026 யால பருவத்தில் சுமார் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் கோரிக்கை..!

  • Mar 25, 2026 - 11:08 AM
  • 0 Comments

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் குமார ஜயகொடி இதனைத் தெரிவித்தார். முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்..!

  • Mar 25, 2026 - 09:46 AM
  • 0 Comments

ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்டு இயங்கும் சிகையலங்கார கடை உரிமையாளர்கள் மற்றும் தனியார் கல்வி. நிலையங்களின் உரிமையாளர்களை இணைத்து மாணவர்களின் சிகையலங்காரம் மற்றும் தனியார் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேசசபை கூட்ட மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை (24.03.2026) இடம்பெற்றிருந்தது. ஆலையடிவேம்பு பிரதேசசபைக்குட்பட்டு இயங்கும் சிகையலங்கார கடை உரிமையாளர்கள் மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகையலங்காரம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திடீர் இடமாற்றம் செய்யப்பட்ட மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி..!

  • Mar 24, 2026 - 12:36 PM
  • 0 Comments

மேல் மாகாண வடக்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் லின்டன் டி சில்வா உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் பொலிஸ் வைத்திய சேவைப் பிரிவுக்கு இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறையில் இடம்பெற்ற உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்..!

  • Mar 24, 2026 - 12:33 PM
  • 0 Comments

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விசேட நடைபவனியும் கருத்தரங்கும் இன்று (24.03.2026) சம்மாந்துறையில் சிறப்பாக இடம்பெற்றன. கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை சம்மாந்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல். அப்துல் கபூர் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வின் ஆரம்பமாக, காசநோய் ஒழிப்பு மற்றும் அதன் அறிகுறிகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சுகாதாரத் துறையினரின் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கல்முனை பிராந்திய […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செயலாளர்களுடன் கலந்துரையாடிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்..!

  • Mar 24, 2026 - 12:26 PM
  • 0 Comments

சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.03.2026) காலை 9.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகமானது சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான பொறிமுறை ஊடக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வலி தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி..!

  • Mar 24, 2026 - 12:20 PM
  • 0 Comments

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாகவும் , அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படுவது தொடர்பில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர்கள் , எமது பிரதேச விளையாட்டுத்துறை சார்ந்தோர் , துறை சார் வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி முதல் கட்ட வரைவு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக சிறீதரன் எம்.பி…!

  • Mar 24, 2026 - 10:43 AM
  • 0 Comments

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நிலையமும் நடாத்திய அமரர்களான விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். ​”ஒரு சமூகத்தின் உண்மையான பலம் அதன் இளைய சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகம் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp