செய்திகள்

மகிந்த மீது சர்வதேச விசாரணைகள் அவசியம் என கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சி வலியுறுத்தியுள்ளது

  • Nov 2, 2024 - 12:00 PM
  • 0 Comments

தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறலுக்கு எதிராகத் சர்வதேச விசாரனைகள் தேவையென எனச் கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர் வலிறுத்தியுள்ளார். இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுரகுமார தலைமையிலான அரசாங்கம், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்மொழியப்பட்ட பிரேரணையை முற்றாக நிராகரித்திருப்பது தொடர்பில் எழுப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளிக்கும் போதே பியெர் பொலிவ்ர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இலங்கை விவகாரத்தில் கொன்சவேட்டிவ் கட்சி நீண்டகாலமாக நேர்மறையான விதத்தில் […]

உள்ளூர்

யாழ்ப்பாணம், வல்லை – அராலி வீதியை முற்றாக திறக்க வேண்டும் என பிரதேச வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Nov 1, 2024 - 06:16 PM
  • 0 Comments

வல்லை – அராலி வீதியில் தெல்லிப்பளை கட்டுவான் சந்தி பகுதியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி வரையிலான வீதி கடந்த 3 தசாப்தத்திற்கு மேல் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது பலாலி வீதியில் உள்ள வசாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலி தோலாகட்டி சந்தி வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரமான வீதி இன்று (01) திறந்து விடப்பட்டது எஞ்சிய வீதி இராணுவ இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே காணப்படுகிறது. அதனையும் தேர்தலுக்கு முன் மக்கள் பாவனைக்கு விடுவிக்க […]

உலகம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கனடாவில் சுட்டுக்கொலை.

  • Oct 22, 2024 - 05:16 PM
  • 0 Comments

ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒன்ராறியோ மாநிலம், மார்க்கம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்றையதினம் (20-10-2024) அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தம்பி சுமந்திரன் தம்பி சிறிதரன் 2 பேரும் கை குடுத்து கோபம் இல்லையென்று சொல்லுங்கோ – சீ.வீ.கே. சிவஞானம் செய்திகள்

தம்பி சுமந்திரன் தம்பி சிறிதரன் 2 பேரும் கை குடுத்து கோபம் இல்லையென்று சொல்லுங்கோ – சீ.வீ.கே. சிவஞானம்

  • Oct 20, 2024 - 11:56 AM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்டத்தின் முக்கிய வேட்பாளர்களா எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோரை சமாதானப்படுத்த முயற்சி நடக்கின்றது சிவஞானம் சிறிதரனுக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கட்சிக்கு யார் தலைவர் என்பது தான் போட்டி ஜனநாயகமாக சிறிதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். பின் சுமந்திரன் கட்சியின் செயலாளர் பதவியை கோரினார். இதனையடுத்து எழுந்த பிரச்சினை தொடர்கின்றது நீதிமன்ற இடைக்காலத் தடையால் சிறிதரனால் அப்பதவியில் நீடிக்க முடிந்திருக்கவில்லை. இதனையடுத்து, இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்திருந்தது இவ்வாறான […]

செய்திகள்

தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர்கள் வடிவா இருக்கினமா என இன்று காட்டினர்?

  • Oct 19, 2024 - 03:31 PM
  • 0 Comments

தலைமை தாங்கினார் நா.சேனாதிராஜா இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். வன்னிமாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக, முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து. ரவிகரன் டாக்குத்தர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா. திருமகன், தே. சிவானந்தராசா ஆசிரியர் பா. கலைதேவன், விரிவுரையாளர் ந. ரவீந்திரகுமார், ஓய்வூதியர் கமலேஸ்வரன் புரொக்கராசி செ. டினேசன், கலீபா ஹலிஸ்ரா ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். இதில யார் குளத்தில் வீடு கட்டியவர்கள் என்று பாருங்கோ வாக்காளர்களே

உள்ளூர்

யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவருக்கும் யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குமிடையில் சந்திப்பு

  • Oct 18, 2024 - 04:19 PM
  • 0 Comments

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் நாளை (19) யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ள பதில் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்ட்டுள்ளது. இச் சந்திப்பில் உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. அமல்ராஜ், யாழ்ப்பாண பொலிஸ் தலைமைப்பீட பொறுப்பதிகாரி சம்லி பலுசேன ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

உள்ளூர் செய்திகள் வணிகம்

யாழ் வணிகர் கழக ஆண்களுக்கு பெண்கள் வகுப்பெடுத்தார்கள்

  • Oct 18, 2024 - 11:38 AM
  • 0 Comments

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் உறுப்பினர்களுடன் நேற்று; கலந்துரையாடினர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி, யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் ஆகியோரே யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் உட்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். தேர்தலில் பெண் வேட்பாளரின் முக்கியத்துவம், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டது. இதில் கட்சி ஆதரவாளர்கள், போராளிகள் நலம்புரிச் சங்க தலைவர் ஈஸ்வரன், […]

உள்ளூர்

மன்னாரில் தமிழரசு கட்சி தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறந்து வைப்பு

  • Oct 18, 2024 - 10:30 AM
  • 0 Comments

தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் நேற்று (17) மாலை மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் தமிழரசு கட்சி வேட்பாளரும் சட்டத்தரணியுமான செல்வராஜ் டினேஸனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது மன்னார் மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கட்சி சார் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது அத்துடன் தமிழரசு கட்சியின் இளைஞர்களுக்கான கூட்டமும் மன்னார் தனியார் விடுதியில் நடைப்பெற்றதுமன்னார் மாவட்டத்தில் பல கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடலுக்கு வருகை […]

உள்ளூர்

கனடாவில் வசிக்கும் நம்மவரின் யாழ்ப்பாண சொத்தை ஆட்டைய போட்டவர்களை அள்ளியது யாழ் பொலிஸ் குழு

  • Oct 17, 2024 - 09:21 PM
  • 0 Comments

கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் நபர் ஒருவர் மானிப்பாய் பகுதியில் உள்ள அவரது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு அற்றோனித் தத்துவத்தை வழங்கி இருந்தார். சந்தேக நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி வேறு சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இந்நிலையில் பாதிக்கப்பட்டவரான கனடாவை சேர்ந்த நபர் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இரு […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp