e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0af8de0ae95e0aeb3e0af88 e0aeaee0af88e0aeafe0aeaee0af8d e0ae95e0af8ae0aeb3e0af8de0aeb3e0af81e0aeaee0af8d | Pathivu News செய்திகள்

தமிழர்களை மையம் கொள்ளும் சீனா.

  • Nov 21, 2024 - 12:21 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வந்த சீனத் தூதுவர் பல்வேறு தரப்பினரோடு உரையாடியதுடன் ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்திச் சென்றார் இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கியு சென்ஹொங் இற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினார் இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், மேலும் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் தூதுவரை சந்தித்த குழுவினர் மாவட்டத்தின் முக்கிய […]

e0aeaee0aea4e0af8de0aea4e0aebfe0aeaf e0aeaee0aebee0ae95e0aebee0aea3 e0ae86e0aeb3e0af81e0aea8e0aeb0e0af88 e0aea4e0af86e0aea9e0af8d | Pathivu News செய்திகள்

மத்திய மாகாண ஆளுநரை தென்கொரிய தூதுவர் சந்தித்துள்ளார்

  • Nov 21, 2024 - 10:54 AM
  • 0 Comments

மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ் அபேகோனும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது. இரு நாட்டினதும் நட்புறவு, கல்வி கலாச்சார, சமய, விஞ்ஞான தொழில் நுட்பத்துறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அத்துடன், இலங்கையில் தென்கொரியா செய்துள்ள முதலீடுகள் தொடர்பாகவும்,கொரியாவில் இலங்கையருக்கான தொழில் வாய்ப்பு தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

e0aeaae0aebfe0aeb3e0af8de0aeb3e0af88e0aeafe0aebee0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae9ae0aebf e0ae90 e0ae9fe0aebf e0ae85e0aeb4 | Pathivu News செய்திகள்

பிள்ளையானுக்கு சி.ஐ.டி. அழைப்பு நாளை ஆஜராக வேண்டும்

  • Nov 19, 2024 - 09:42 PM
  • 0 Comments

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை நாளை வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு சிஐடியினர் உத்தரவிட்டுள்ளனர். சனல் 4 இன் காணொளியில் பிள்ளையானின் முன்னாள் செயலாளர் வெளியிட்ட பெயரில் பிள்ளையானின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பில் வாக்குமூலத்தை பெறுவதற்காகவே சிஐடியினர் அவரை அழைப்பு விடுத்துள்ளனர்

e0aeaae0aebee0aea4e0aebee0aeb3 e0ae89e0aeb2e0ae95 e0ae95e0af81e0aeaee0af8de0aeaae0aeb2e0af88e0ae9ae0af8d e0ae9ae0af87e0aeb0e0af8d | Pathivu News செய்திகள்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பியூமி ஹஸ்திக” வுக்கு விளக்கமறியல் நீடிப்பு

  • Nov 13, 2024 - 03:05 PM
  • 0 Comments

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘பியுமா’ என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (13) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. இவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ‘குடு சலிந்து’ என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக என்பவரின் முக்கிய உதவியாளர் ஒருவர் ஆவார். துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பியுமா’ கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் […]

e0ae95e0aea9e0af87e0ae9fe0aebfe0aeaf e0ae87e0aea8e0af8de0aea4e0af81e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0aeaee0af8d e0ae85e0aea9e0af88e0aeb5 | Pathivu News உலகம் செய்திகள்

கனேடிய இந்துக்களும் அனைவரும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்

  • Nov 9, 2024 - 02:59 PM
  • 0 Comments

இந்தியா-கனடா இடையேயான உறவில் தொடர்ந்தும் விரிசல் பெரிதாகின்றது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதிலிருந்து முரண்பாடு ஆரம்பமானது அணிமையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கனடா அறிவித்ததையடுத்து இரு நாட்டு உறவிலும் விரிசல் அதிகரித்தது. இந்த நிலையில் ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் […]

e0aeafe0af81e0aea4e0af8de0aea4e0aea4e0af8de0aea4e0aebee0aeb2e0af8d e0ae89e0aeafe0aebfe0aeb0e0aebfe0aeb4e0aea8e0af8de0aea4 e0aeaee0ae95 | Pathivu News செய்திகள்

யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு நினைவுத்தூபி அமைக்கத் தயார் – அங்கஜன் இராமநாதன்.

  • Nov 4, 2024 - 12:38 PM
  • 0 Comments

கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்துவிட்டோம். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை மற்றும் சம உரிமையின்மை ஆகிய காரணிகளால் யுத்தம் தோற்றம் பெற்று பலரையும் காவு கொண்டது இந்த யுத்தத்தால் தமிழ் மக்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் யுத்தம் மௌனித்து 15 […]

e0ae95e0af88e0aeb5e0aebfe0ae9fe0af8de0ae9f e0ae95e0aebee0aea4e0aeb2e0aea9e0af88e0aeafe0af81e0aeaee0af8d e0ae95e0aebee0aea4e0aeb2e0aea9 | Pathivu News உலகம் செய்திகள்

கைவிட்ட காதலனையும் காதலனின் நண்பர்கள் நால்வரையும் போட்டுத்தள்ளிய காதலி, 5 பேர் பலி.

  • Nov 2, 2024 - 01:33 PM
  • 0 Comments

காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக நைஜீரியாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலை முறித்துக் கொண்ட காதலனை பழிதீர்ப்பதற்காக, மிளகு சூப்பில் விஷம் கலந்து காதலனுக்கு அவர் காதலித்த பெண் கொடுத்துள்ளார். காதலி கொடுத்த மிளகு சூப்பினை காதலனும் அவரது நண்பர்களும் பகிர்ந்து குடித்த நிலையில் காதலன் உட்பட 5 பேரும் உயிரிழந்துள்ளனர். உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகத்தின் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட […]

e0ae9ce0af87 e0aeb5e0aebf e0aeaae0aebf e0ae85e0aeb0e0ae9ae0af81 e0ae87e0aea9e0aeb5e0aebee0aea4e0aebfe0ae95e0aeb3e0af8d e0aea4e0aeae | Pathivu News செய்திகள்

ஜே.வி.பி அரசு இனவாதிகள்- தமிழ்த்தேசிய தலைவர்கள் தெரிவிப்பு

  • Oct 30, 2024 - 09:10 PM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி இனவாதப்போக்கை உடையவர்கள் என்பது தமிழ் மக்கள் நன்கு தெரியுமென தமிழ்த்தேசிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பான அரசின் தற்போதைய நிலைப்பாடு சிங்கள மக்களை கண்திறக்கச் செய்யுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என தேசிய மற்றும் சர்வதேச தரப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது நேற்று (29) இதுபற்றி அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் விஜித்த ஹேரத், தெரிவிக்கையில் ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து தற்போது ஆராயப்படவில்லையென திட்டவட்டமாக அறிவித்துள்ளார் புதிய […]

e0aeaae0aeafe0ae99e0af8de0ae95e0aeb0e0aeb5e0aebee0aea4 e0aea4e0ae9fe0af88e0ae9ae0af8de0ae9ae0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4e0af88 | Pathivu News செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஜேவிபி அரசு ஏன் தக்கவைக்க விரும்புகின்றது ? அம்பிகா சற்குணநாதன் கேள்வி?

  • Oct 30, 2024 - 12:15 PM
  • 0 Comments

  பயங்கரவாத தடைச்சட்டமானது சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக இல்லையென என ஐநா சபை;, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறவித்துள்ளதனை ஜனாதிபதி அநுர அனுரகுமார மறக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்க விரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பயங்கரவாததடைச்சட்டம் பத்திரிகையாளர்கள் சிவில் சமூகத்தினருக்கு […]

e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0aebfe0aeb2e0af8d e0ae9ce0aebee0aea4e0ae95e0aeaee0af8d e0aeaae0aebee0aeb0e0af8de0aeaae0af8de0aeaa | Pathivu News உள்ளூர் செய்திகள்

மன்னாரில் ஜாதகம் பார்ப்பதாக வந்த பெண்ணின் திருவிளையாடல்.

  • Oct 28, 2024 - 02:13 AM
  • 0 Comments

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp