e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8de0aea8e0aebee0ae9fe0af8de0ae9fe0af88 e0aeaee0af8be0ae9ae0aeaee0aebee0aea9 e0aeaee0aebee0aea8e0aebfe0aeb2 | Pathivu News இந்தியா

தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக ஆளுநர் சித்தரித்ததற்கு தமிழக அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது

  • Jan 26, 2025 - 07:45 AM
  • 0 Comments

குடியரசு தின விழா வாழ்த்து செய்தியில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிக்க குடியரசு தினத்தை அரசியல் கேடயமாக்குவது மிகவும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்தில் கவர்னரின் செயல்பாடு, அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை, கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு என தனக்கு எதிராக செய்திகள் வந்து […]

e0aea4e0aeaee0aebfe0aeb4e0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d e0aeb0e0aebee0aeaee0af87e0aeb8e0af8de0aeb5e0aeb0e0aeaee0af8d e0aeae | Pathivu News இந்தியா

தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது – இலங்கை கடற்படை அராஜகம்

  • Jan 26, 2025 - 07:32 AM
  • 0 Comments

தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். தனுஸ்கோடி மற்றும் தலைமன்னார் கடற்ப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்தது. அத்துடன் மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.  

e0aea4e0aeaee0aebfe0aeb4e0ae95 e0aeb5e0af86e0aeb1e0af8de0aeb1e0aebfe0ae95e0af8d e0ae95e0aeb4e0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d | Pathivu News இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய நிர்வாகிகளுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்

  • Jan 25, 2025 - 05:32 AM
  • 0 Comments

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அடுத்த மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக நடத்துவது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், 2 […]

e0ae9ae0aebfe0aeb2 e0aeaee0aebfe0aeb0e0af81e0ae95e0ae99e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0aea4e0af81 e0ae8ee0ae9ae0af8de0ae9ae0ae99e0af8d | Pathivu News உலகம் வினோத உலகம்

சில மிருகங்களினது எச்சங்கள் அல்லது கழிவு மிகவும் பெறுமதியானது

  • Jan 24, 2025 - 07:58 AM
  • 0 Comments

திமிலங்கிலத்தின் எச்சம் அம்பர் என அழைக்கப்படுகின்றது. ஒரு கிலோ அம்பர் 3 கோடி வரை விலை போகக்கூடியது. இது மருத்துவ பயன்பாட்டிற்கும் வாசனை திரவியமாகவும் பயன்படுகிறது. பூனைகளின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றது லூவா கோப்பி கொட்டைகள். இந்த காப்பிக் கொட்டைகளின் விலை ஒரு கிலோ 75,000 ரூபாய். யானையின் லத்தியிலிருந்து தயாரிக்கப்படும் பிளாக் ஐவரி கோப்பி என்கின்ற கோப்பி மிகவும் விலை உயர்ந்ததாகும் புனுகு பூனை என ஒருவகை பூனையுண்டு அதன் விந்திலிருந்து வாசனை திரவியம் உற்பத்தி […]

e0ae9ae0af80e0aeaee0aebee0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0ae95 e0aeaae0af8be0aeb0e0aebee0ae9fe0aebf | Pathivu News இந்தியா

சீமானுக்கு எதிராக போராடிவர்களில் 878 பேர் மீது வழக்குப் பதிவு

  • Jan 23, 2025 - 08:18 AM
  • 0 Comments

தந்தை பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஸ்ணன் தெரிவித்து இருந்தார். இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே அறிவித்தப்படி சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். மேலும், சீமான் உருவப்படத்தை […]

e0aeaee0aeb0e0af81e0aea4e0aebee0aea9e0af88 e0aeaae0af8ae0aeb2e0aebfe0aeb8e0af8d e0aea8e0aebfe0aeb2e0af88e0aeafe0aea4e0af8de0aea4e0aebf | Pathivu News செய்திகள்

மருதானை பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபரான பெண்ணொருவர் தற்கொலை!

  • Jan 22, 2025 - 08:56 PM
  • 0 Comments

நேற்றிரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் இந்தச் சம்பவம் இன்று (22) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0ae9ae0af8d e0ae9ae0af86e0aeafe0aeb2e0af8de0ae95e0aeb3e0af81e0ae9fe0aea9e0af8d e0aea4e0af8ae0ae9fe0aeb0 | Pathivu News செய்திகள்

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றொரு பொலிஸ் உத்தியோகஸத்தர் கைது

  • Jan 22, 2025 - 02:16 PM
  • 0 Comments

கொழும்பில் வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த 18 ஆம் திகதி திகதி வெள்ளவத்தையில் உள்ள தனியார் வைத்தியசாலை விடுதிக்கு வெளியே பெண்ணொருவருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார். கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து 31,500 ரூபாய் பணம் மற்றும் பிற பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த கடத்தல்காரர்கள் வெலிக்கடைப் பகுதியில் பெண்ணை கைவிட்டு சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் […]

e0ae87e0aeb0e0aebee0aea3e0af81e0aeb5e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0aeb0e0af81e0aeaee0af8d e0aeaae0af8ae0aeb2e0aebfe0aeb8e0aebee0aeb0 | Pathivu News செய்திகள்

இராணுவத்தினரும் பொலிஸாருமே துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர்- அமைச்சர் ஆனந்த விஜேபால

  • Jan 21, 2025 - 07:15 PM
  • 0 Comments

அண்மைய காலங்களில் நாடெங்கும் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில்; ஒரு இராணுவ மேஜர், உட்பட 6 அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் குற்றச் செயல்கள் தொடர்பில் நீண்டநேரம் விளக்கமளித்த அவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மக்கள […]

e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaae0aeb0e0af81e0aea4e0af8de0aea4e0aebfe0aea4e0af8de0aea4e0af81e0aeb1e0af88 e0ae95e0ae9fe0aeb2e0aebfe0aeb2 | Pathivu News செய்திகள்

யாழ் பருத்தித்துறை கடலில் கடற்படையினர் 2 நாள் பயிற்சி மீன்பிடிக்க தடை

  • Jan 21, 2025 - 03:25 PM
  • 0 Comments

வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் எதிர்வரும் (24) மற்றும் (27) ஆகிய இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படையினர் சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.  

e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3 e0aeaae0aeb0e0aea8e0af8de0aea4e0aea9e0aeb2e0aebfe0aeb2e0af8d e0ae9ae0aebee0aeb0 | Pathivu News செய்திகள்

யாழ்ப்பாண சாரதிக்கு பரந்தனில் மயக்கமருந்து கொடுத்து தங்க நகைகள் கொள்ளை

  • Jan 20, 2025 - 03:16 PM
  • 0 Comments

வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரது நகைகளே நேற்று (19) கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: வாகன வாடகை தரிப்பிடத்துக்கு சென்ற இருவர், கிளிநொச்சி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிவர வேண்டுமெனக் கூறி, வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி, அவ்வாகனத்தில் இருவரும் கிளிநொச்சி நோக்கி பயணித்துள்ளனர். பரந்தன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது வீதியோரமாக […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp