மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்
மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் இன்று (19) தனது 75ஆவது வயதில் காலமானார். இவர் ‘ராவய’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியராக கடமையாற்றினார். 1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அச்சமற்ற செய்தி அறிக்கையிடல் மற்றும் கூர்மையான வர்ணனைக்கு பெயர் பெற்ற இவர், இலங்கை ஊடகங்களில் ஒரு முக்கிய நபராக தனது இடத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான அவரது அர்ப்பணிப்பு அவருக்கு பரவலான மரியாதையைப் […]









