e0aea8e0aebee0aeaee0aeb2e0af8d e0ae87e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7 e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0aeaae0af8d e0aeaa | Pathivu News செய்திகள்

நாமல் இராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் உள்ளார்.

  • Oct 24, 2024 - 10:54 AM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்று (24) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு விடுக்கப்ட்ட அழைப்பையடுத்து அவர் சென்றுள்ளார். என்ன காரணத்திற்காக அழைக்கப்பட்டதாக தனக்கு தெரியது என நாமல் தெரிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவதற்கு இது சிறந்த வழியென தெரிவித்துள்ள நாமல் தான் பொய் சொல்பவனல்லவெனவும் பொறுப்புடன் பதில் சொல்பவன் என மேலும் தெரிவித்துள்ளார்.

e0ae88e0aeb8e0af8de0ae9fe0af8de0ae9fe0aeb0e0af8d e0aea4e0aebee0ae95e0af8de0ae95e0af81e0aea4e0aeb2e0af8d e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8d | Pathivu News செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய ரணில் ஏன் குழுவை நியமித்தார் சந்தேகம் வெளியிட்டார்- பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

  • Oct 22, 2024 - 09:19 PM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் நியமித்த குழுவின் விசாரணைகளின் நம்பகதன்மை குறித்து சந்தேகம் இருப்பதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏஎன்ஜே அல்விஸ் தலைமையில் குழு அமைத்ததன் உள்நோக்கம் என்னவென மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். ஷானி அபயசேகரவையும் ரவி செனிவிரத்னவையும் அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டதா என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

e0ae85e0aeaae0aebfe0aeb5e0aebfe0aeb0e0af81e0aea4e0af8de0aea4e0aebfe0aeafe0af81e0ae9fe0aea9e0af8d e0ae95e0af82e0ae9fe0aebfe0aeaf e0ae85 | Pathivu News செய்திகள்

அபிவிருத்தியுடன் கூடிய அரசியல் உரிமையென்ற அங்கஜனின் மகுடத்தை அள்ளினார் எமில்காந்தன் .

  • Oct 22, 2024 - 04:10 PM
  • 0 Comments

மக்கள் விரும்பும் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை அரசியலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தம்மை வெல்ல வைக்க வேண்டும் என சுயேட்சைக்குழு 7 இன் முதன்மை வேட்பாளரான எமில்காந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார் வவுனியாவில் இன்று (22) இடம்பெற்ற இளையோர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்/ அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் மனங்களிலும், எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதை நாம் வரவேற்பதாக தெரிவித்த எமில்காந்தன தமிழ் இளைஞர், யுவதிகள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தம்மால் […]

e0ae89e0aea4e0aeaf e0ae95e0aeaee0af8de0aeaee0aea9e0af8de0aeaae0aebfe0aeb2 e0aeaae0af8ae0aea4e0af81e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af88 | Pathivu News செய்திகள்

உதய கம்மன்பில பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்- கர்தினால் மல்கம் ரஞ்சித்.

  • Oct 21, 2024 - 03:46 PM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளனர். முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணைகள் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது என கர்தினால் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் 2 அறிக்கைகளில் ஒன்றில் ஈஸ்ட்டர் தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் காணப்படுகின்றன. புதிய அறிக்கைகளில் அரசாங்கத்தின் தற்போதைய அறிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது, திருச்சபையானது 2 அறிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஜனாதிபதி அநுரகுமார […]

e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af88 e0ae95e0aebee0aea4e0af8de0aea4e0aeb5e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaee0af8ce0aea9e0aebf | Pathivu News செய்திகள்

மக்களை காத்தவர்கள் மௌனிக்கப்பட்டனர் தமிழரசுக்கட்சியே இப்போது போராட வேண்டியுள்ளது- து.ரவிகரன்.

  • Oct 19, 2024 - 04:33 PM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர்களின் அறிமுகநிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் பாரிய நிலப்பரப்புக்கள் பறிபோய்க்கொண்டு இருக்கிறது.எமது போராட்டங்களின் ஊடக குறுகிய அளவை என்றாலும் நாம் காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம்.எமது மதத்தை அழித்து பௌத்தமதத்தை விஸ்தரிக்கவேண்டும்என்று இனவாதிகள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். பொலிஸ் இராணுவம் என நாட்டின் அனைத்து படைகளும் அவர்களுடையது. இந்த படைகள் கொஞ்சம் கூட நீதி நியாயம் இல்லாமல் நடந்துக்கொள்கின்றது […]

e0aeb5e0aebfe0ae95e0af8de0aea9e0af87e0aeb8e0af8de0aeb5e0aeb0e0aea9e0af8d e0ae9ae0af81e0aeaee0aea8e0af8de0aea4e0aebfe0aeb0e0aea9e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள்

விக்னேஸ்வரன், சுமந்திரன், டக்ளஸ் சாணக்கியன் அனைவரும் ஊழல்வாதிகள் – கஜேந்திரக்குமார்.

  • Oct 18, 2024 - 11:21 AM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதன்போது கருத்து தெரிவித்த அவர், தமிழ்தேசிய மக்கள் முன்னணி வடகிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் மட்டுமே போட்டியிடுகின்றது இலங்கையில் இரண்டு தேசங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார் எங்கள் தேச அந்தஸ்து என்பது தவிர்க்கமுடியாத தேவைப்படுகின்ற ஒரு நிலைப்பாடு இந்த […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp