ஜேவிபி அரசின் பிரதமர் வாக்கு வேட்டைக்காக முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரதேசத்தில் ‘நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு’ எனும் கருப்பொருளில் பொதுக்கூட்டத்தில் பரப்புரையாற்ற பிரதமர் வருகை தரவுள்ளார். நாளைமறுதினம் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது புதுக்குடியிருப்பில் உள்ள பேருந்து தரிப்பிடம் நிகழ்விற்கான முக்கிய இடமாகத் தேர்வு செய்யப்பட்டு நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் ஜே.சி.பி மூலம் துப்பரவு செய்யும் பணி விரைவாக நடைபெறுவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார் தேசியமக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தினை விளம்பரப்படுத்த […]









