வடகிழக்கில் புயலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்கிறார் பிரதீபராஜா
எதிர்வரும் 7 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார் காலநிலை தொடர்பில் கருத்து வெளியிடு;கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகும் காற்றுச் சுழற்சியை பொறுத்தவரையில், அது உருவாகியதன் பின்னர் மிக மெதுவாக மேற்கு அல்லது வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த மூன்று நாட்களில், […]









