தமிழ் கட்சிகளின் கையாலாகாத தன்மையினாலே வடக்கில் ஜேவிபி வென்றதாக ஊடகவியலாளர் தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்
தமிழர்கள் புலம்பெயர்வதைக் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் எதுவும் பேசத் தயங்குவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் தமிழீழ...









