அரிசி நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை- நுகர்வோர் அதிகார சபை
சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக சபைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார், அரசாங்கம்...









