போதைக்கு எதிரான போரில் இணையுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்அமைச்சர் சந்திரசேகர்
போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேசியப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். “இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம், அதற்கு...









