293 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்
இலங்கையில் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர்வதேச காவல்துறையினர் (இன்டர்போல்) இதுவரை சிவப்பு, நீலம்...







