யாழ்ப்பாணத்தில் கர்ப்பிணிப் பெண் தீயில் எரிந்து மரணம்
தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (14-03-) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வசாவிளான்...








