சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!
சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சேவை வழங்குநர்களுக்கும் -சமூகத்தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் புதன்கிழமை(11.02.2026) தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. கலந்துரையாடலை தென்மராட்சி பிரதேச செயலாளர்...









