திருகோணமலையில் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா...
திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் குடியிருப்புக் காணிகளை உரியவாறு அடையாளம் கண்டு, அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதில், புதிய அரசாங்கம் அக்கறையுடன் செயற்படும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு...









