தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள்..!
கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24.03.2026) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...









