மன்னார் வங்காலை ஆனாள் நகரை சேர்ந்த செல்வி . ஆன் நிருசிக்கா பீரீஸ் என்ற தர்சா வயது 22 , நேற்று மாலை 5:30 மணி முதல் மன்னார் நகருக்கு வருகை தந்தவரை காணவில்லை.
குடும்பத்தினர் காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனவே உறவுகளே குறித்த நபர் தொடர்பான தகவல் அறிந்தால் அருகிலுள்ள காவல் துறைக்கோ அல்லது குடும்பத்தினருக்கு அறிய தரவும் .
0763796686 ,
What’s your Reaction?
