திருகோணமலை, 7ம் வட்டாரம் , சல்லியினைச் சேர்ந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவரது பணப்பை (03.05.2026) முக்கிய ஆவணங்களுடன் இரவு ஆண்டான்குளம் வயலுக்கு சென்று வரும் வழியில் தவறவிடப்பட்டுள்ளது. எனவே கண்டெடுத்த நபர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி அதனை வழங்கி உதவுங்கள்.
தொடர்புகளுக்கு :-
0752018650 – உதயகுமார்
0756958596 – கமலாதேவி
(கண்டெடுத்து வழங்கி உதவுபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.)

