உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பணப்பை ஆவணங்களுடன் தவறவிடப்பட்டுள்ளது. கண்டெடுத்தவர்கள் வழங்கி உதவுங்கள்..!

திருகோணமலை, 7ம் வட்டாரம் , சல்லியினைச் சேர்ந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவரது பணப்பை (03.05.2026) முக்கிய ஆவணங்களுடன் இரவு ஆண்டான்குளம் வயலுக்கு சென்று வரும் வழியில் தவறவிடப்பட்டுள்ளது. எனவே கண்டெடுத்த நபர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி அதனை வழங்கி உதவுங்கள்.

தொடர்புகளுக்கு :-
0752018650 – உதயகுமார்
0756958596 – கமலாதேவி

(கண்டெடுத்து வழங்கி உதவுபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.)

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை