பொலிஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவன் விவகாரம்-கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம்..!
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி கலாநிதி குருபரன் ஆஜர் கடந்த மாதம் அல்லைப்பிட்டிப் பகுதியில் பொலிஸ் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த சிறுவன் தொடர்பான வழக்கு விசாரணைகளை கொழும்பு குற்றப்...









