மத நூல்களை பாடசாலைகளில் நேரடியாகச் சென்று விநியோகிக்கும் நடைமுறைகளை தவிருங்கள்..! வடக்கு ஆளுநர்...
பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் வடமாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார் அது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள...









