காணிகளை விடுவிப்போம்” என ஒரே பல்லவியை இரண்டு வருடமாக பாடுகிறார்கள் தவிர காணிகளை...
காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...









